Friday 12 May 2017

இந்த நாள் இனிய நாள்...2.5.2017

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.🐘

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.🦅

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.💪

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை.⏰

No comments:

Post a Comment